புதுடெல்லி விஸ்வாஸ் செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம் ஒரு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகு வன்முறைச் சம்பவம் நிகழ்வது தொடர்பான ஒரு தொலைக்காட்சி அறிக்கையைக்...
புதுடெல்லி விஸ்வாஸ் செய்தி முகக்கவசம் வேலை செய்தால் மக்கள் ஏன் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களிலிருந்து விலகியே இருக்க வேண்டும் அப்படி முகமூடிகள் வேலை செய்யவில்லை என்றால் நாம் நம்...
புதுடெல்லி விஸ்வாஸ் செய்தி கொரோனா வைரஸ் மற்றும் பிற சுவாச நோய்கள் குறித்த அறிகுறிகள் மற்றும் காரணங்கள் குறித்து எய்ம்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு பதிவு...
புதுடெல்லி விஸ்வாஸ் செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாத சுகாதார ஊழியர்களைக் காட்டுகிறது இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியான சிங்கள...
புதுடெல்லி விஸ்வாஸ் செய்தி ட்விட்டரில் பகிரப்படும் ஒரு வைரல் பதிவில் உலக சுகாதார நிறுவனம் திடீர் திருப்பமாக ஒரு முடிவை எடுத்துள்ளது என்றும் அதன்படி இனிமேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை...
புதுடெல்லி விஸ்வாஸ் நியூஸ் கொரோனா நோய்தொற்றின் காரணமாக மாணவர்களுக்கு அரசு இலவச ஸ்மார்ட்போன்களை வழங்கி வருவதாக சமூக ஊடகங்களில் ஒரு வைரல் செய்தி தெரிவிக்கிறது பதிவுக்கான இணைப்புடன் அந்த செய்தி...
புது தில்லி விஸ்வாஸ் நியூஸ் சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவு ஒன்றில் ஒவ்வொரு கோவிட் 19 நோயாளிக்கும் மத்திய அரசு மாநகராட்சிகளுக்கு ரூ 15 லட்சம் தருவதாகக் கூறுகிறது மேலும் இந்த காரணத்தினால்...
புது தில்லி விஸ்வாஸ் குழு கொரோனாவின் காரணமாக கடவுள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது அந்தப் புகைப்படத்தில் சில சிலைகள் படுக்கையில்...
‘கொரோனில்’ நோயெதிர்ப்பு ஊக்கியாக விற்க மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற்ற பிறகு சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு இடுகை கொரோனா வைரஸை வெறும் ரூ 600ல் சிகிச்சையளிக்க முடியும் என்று கூறுகிறது...
சின்னியம்பாளையம் மற்றும் வெள்ளலூரில் உள்ள கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூலிகை மைசூர்பா உட்கொள்வதன் மூலம் ஒரு நாளுக்குள் குணமடைவார்கள் என்று சமூக ஊடகங்களில் ஒரு வைரல் படம் கூறுகிறது விஸ்வாஸ்...
இந்தியாவில் உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் தொற்று க்ளேட் A13 i க்கு எதிராக சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு வைரல் பதிவு கூறுகிறது விஸ்வாஸ் செய்தி முதலில் ஹெலோ...
மஞ்சள் மிளகு எலுமிச்சை தோல் உரிக்கப்பட்ட இஞ்சி துளசி ஆகியவற்றைக் கொதித்து ஏழு முறை சுவாசித்தால் கொரோனா வைரஸ் கொல்லப்படும் என்று சமூக ஊடகங்களில் ஒரு வைரல் பதிவு கூறுகிறது இந்த பதிவு சமூக ஊடக...
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கோழி பெங்களூரில் கண்டுபிடிக்கப்பட்டது என்று சமூக ஊடகங்களில் ஒரு வைரலான பதிவு கூறுகிறது நோய்வாய்ப்பட்ட பாதி சவரன் செய்யப்பட்ட கோழியின் படத்தை இந்த பதிவிலுள்ள படம்...